செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!

பரண் :
“ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்
தீங்கனியாம் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்!”
– பாவேந்தர் பாரதிதாசன்

 

You might also like