எதுவானாலும் சக மனிதனின் அன்பு அவசியம்! கதம்பம் Last updated Apr 1, 2025 Share வாசிப்பின் ருசி: துன்பத்திலும், துயரத்திலும் எவ்வளவு பெரிய துரோகத்திலும் மனிதன் தளர்வுற்று நிற்கும்போது இன்னொரு மனிதனின் அன்பைத்தான் வேண்டியும் விரும்பியும் நம்பிக் கொண்டிருக்கிறான்; அதுதான் மனித சுபாவமாகவும் இருக்கிறது! Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail