அந்த ஒளி எல்லோருக்குமானது! கதம்பம் Last updated Feb 6, 2025 Share படித்ததில் ரசித்தது: இந்த உலகம் தோல்விகளால் நிறைந்தது அல்ல; சுடர்களால் நிறைந்தது; ஒளியால் நிறைந்தது; வெற்றி, தோல்வி, மானம், அவமானம் இவற்றால் அழிக்க முடியாத தன்னியல்பானது; அந்த ஒளி அது எல்லோருக்குமானது! – பவா செல்லதுரை Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail