மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது!

இன்றைய நச்:

மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது. மனிதநேயம் ஒரு கடல்; கடலின் சில துளிகள் அழுக்காக இருந்தால், கடல் அழுக்காகாது.

நீங்கள் பிறந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் பெயர், தேசியம், மதம், இனம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.

பிடிக்குதோ இல்லையோ, அதை தேர்ந்தெடுத்து பாதுகாத்துக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் சிரித்துக்கொண்டே செலவிட வேண்டும். “

* ஆர்தர் ஸ்கோபென்ஹோர்

#Arthur_Schopenhauer_quotes #ஆர்தர்_ஸ்கோபென்ஹோர்

You might also like