இரக்கத்தின் வெளிப்பாடு!

இன்றைய நச்: 

நாரைகள்
பசித்தக் குரலில்

மீன்களைப் பற்றிப் பாடும்போது
வறண்ட குளத்துக்குக்
கண்ணீர் சுரக்கிறது!

– கோ.கலியமூர்த்தி

You might also like