துயரங்களைக் கடந்து பயணிப்போம்!

வாசிப்பின் ருசி:

“இன்னும் எவ்வளவு தூரம்” என்று அடிக்கடி கேட்கிறது ஒரு குரல்; இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று சொல்கிறது மற்றொரு குரல்;

இருவருக்கும் புதிய அந்தப் பாதையில் யாரோ ஒருவர் கேட்க, யாரோ அடிக்கடி தேறுதலாய் இன்னும் கொஞ்சம் தூரம்தான் என்றபடி கைகளைக் கோர்த்துக் கொள்கிறார்கள்;

ஒருவரை நம்பி ஒருவர் நடுவானில் நிம்மதியாக உறங்கிக்கொள்ள முடிகிறது; சொற்களைக் கும்பிட்டபடி பறக்கிறார்கள்; ஆம் இன்னும் கொஞ்ச தூரம்தான்.

– நேசமித்ரன்

#நேசமித்ரன் #writer_nesamithran #குரல் #தூரம் #travel #voice #distance #பயணம்

You might also like