இயற்கையின் பேராற்றலை உணர்ந்து செயலாற்றுவோம்!

இன்றைய நச்:

இயற்கையின் புலன்களுக்கு
அப்பாற்பட்ட ஆற்றலை
அறியவும் மதிக்கவும்
தெரிந்திருந்தால் தான்,
ஒரு மனிதன்
மற்ற மனிதர்களிடமும்
பொருட்களிடமும்
சரியாக தொடர்பு கொண்டு
வாழ முடியும்!

– வேதாத்திரி மகரிஷி

#vethathri_mahirshi_thoughts #வேதாத்திரி_மகரிஷி

You might also like