வலியின் ஆழம் நேசிப்பில் தெரியும்!

படித்ததில் ரசித்தது:

குத்திய கத்தியின் கூர்மை
என்னால் தீட்டப்பட்டது என்பதே
இதில் வலி!

– ஜெயகாந்தன்

You might also like