அன்பு ஒன்றே அகிலத்தை ஆள்கிறது!

வாசிப்பின் ருசி:

வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது
என்று என்னைக் கேட்டால்,
எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது;
நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம்
காட்டுவதில் தான் எல்லாம் இருக்கிறது
என்று நினைக்கிறேன்!

– லா.ச.ரா

#Laa_Sa_Raa #லா_ச_ரா

You might also like