இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல!

இன்றைய நச்:         

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று
கொக்கு கவலைப்படக் கூடாது;
மீண்டும் மழைக்காலம் வருகிறது;
மழைக்காலம் வந்துவிட்டதென்று
நதி குதிக்கக் கூடாது;
அதோ வெயில்காலம்
வந்து கொண்டிருக்கிறது!

– கவியரசர் கண்ணதாசன்

#kannadhasan_thoughts #கவியரசர் #கண்ணதாசன்

You might also like