தோற்றத்தை அழகைக் கொண்டு அளவிடாதே!

வாசிப்பின் ருசி:

நல்ல கலைஞன்
எப்படித் தோன்றினும்
அழகாக இருக்கிறான்
ஒரு யாளிச் சிற்பம் போல!

– எழுத்தாளர் வேல ராமமூர்த்தி

You might also like