இழப்போடு நின்றுவிடுவதில்லை வாழ்க்கை!

படித்ததில் ரசித்தது:

நாம் எவ்வளவு இழந்தாலும்,
இழப்போடு வாழ்க்கை நின்றுவிடுவதில்லை;
வாழ்க்கை நம்மை அதன்போக்கில்
கரம் பற்றி அழைத்துச்
சென்று கொண்டே இருக்கிறது;
உறவுகளை, நம்பிக்கைகளை, பற்றை என
இழந்தபோதும் புதிதாக ஒன்றை இட்டு
நிரப்பிக் கொண்டே இருக்கிறது இவ்வாழ்வு!

– பவா செல்லதுரை

You might also like