பிடித்த வேலையைச் செய்வதே பெருவாழ்வு!

படித்ததில் ரசித்தது:

நாம ஜெயிக்கிறோம்,
சம்பாதிக்கிறோம்,
தோக்குறோம்,
ஒண்ணுமே இல்லாமப் போறோம்;

ஆனால், இது எல்லாத்தையும் தாண்டி
நாம இஷ்டப்பட்ட
வேலையைச் செய்றோம் என்பது
எவ்வளோ பெரிய பாக்கியம்!

– பாலு மகேந்திரா

#பாலு_மகேந்திரா #balumahendra

You might also like