நதியின் இயல்போடு இரு!

 படித்ததில் ரசித்தது:

நேர்மை என்பது நொடிக்கு நொடி
வாழ வேண்டும் என அர்த்தம்;
ஒரு உண்மையான,
நேர்மையான நபர்

ஒவ்வொரு கணமும்
மாறிக்கொண்டே இருப்பார்;

அவர் தனது இயல்பில் இருப்பார்;
அவரது இயல்பு
ஒரு நதியைப் போல

நகர்கிறது அல்லது மாறுகிறது!

– ஜென் தத்துவம்

You might also like