தாங்கத் தெரிந்திருக்கிறது!

படித்ததில் ரசித்தது:

மீண்டும் மீண்டும்
அதே கிளையில்
அமர்கிறது பறவை;
அப்படி என்ன
செய்துவிட்டது
அந்த மரம்?

தாங்கத் தெரிந்திருக்கிறது!

– நேசமித்ரன்

You might also like