நமக்கு வழிகாட்டுபவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

பல்சுவை முத்து:

குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார்
என்று எண்ண வேண்டாம்;
அது உங்களுடைய வினையின் பதிவுதான்;
நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக
வினையின் பயனாக

நல்லதைப் பெறவேண்டும்
அடைய வேண்டும்

முழுமுதற்பொருளை அடைய வேண்டும் என்ற
உங்களது எண்ணங்கள் ஓங்க ஓங்க
உங்களது மனத்தின் ஊடே உள்ள
அந்தச் சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது!

– வேதாத்திரி மகரிஷி

You might also like