பாதை எதுவென்று தெரியாமல் பயணிக்கிறோம்!

படித்ததில் ரசித்தது :

எத்தனை வகையான பாதைகள்;
ஆனால் ஒரே ஒரு பாதை மட்டும் காணோம்;
இதயத்திற்கு போகும் பாதை;
அதனால் தான் மனிதன் இன்னும்
ஊர் போய் சேரவில்லை!

– அப்துல் ரகுமான்

You might also like