தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்…!

படித்ததில் ரசித்தது:

இருட்டு…
தனி ஆத்மாவின் ஒரே நண்பன்!
இது உங்களுக்குப் பிடிக்காது.
வெளிச்சம் இல்லாமல்
‘முன்னேற முடியாது’ என்பீர்கள்.
‘பின் வாங்கவும் முடியாது’
என்று நான் சொல்கிறேன்.
என்னால் வளரமுடியாவிட்டாலும்
தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்.
அது எனக்குத் திருப்தி தரும்!

– சி.சு.செல்லப்பா

You might also like