பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்ட இந்தியா!

பல்சுவை முத்து:

ந்தியா ஒரு நாடல்ல;
ஓர் உபகண்டம்;
பல இன மக்கள் வாழும்
ஒரு பரந்த நிலப்பரப்பு;
இங்கே ஒரே ஆட்சி
நிலவுவதென்பது முடியாது;
அதைப்போல
ஒரே மொழி

அரசாங்க மொழியாவதும்
முடியாது!

– பேரரறிஞர் அண்ணா

You might also like