பிறருக்கு பாதிப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்:

தேனிக்கள் ஒயாது உழைத்துத்
தேனைச் சேகரித்து
வாழ்கின்றன;
அவற்றால் மலருக்கு

பாதிப்பு ஏதுமில்லை;
அவ்வாறு

பிறருக்குப் பாதிப்பு ஏதுமின்றி
மனிதன் வாழக் கற்றுக்
கொள்ள வேண்டும்!

      – ஜே.சி.குமரப்பா

You might also like