போராடும் குணத்தைக் கற்றுக் கொள்வோம்!

படித்ததில் ரசித்தது:

* உன் சுதந்திரத்தையும், நீதியையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்.

* உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை கிடைக்கும்.

* ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இல்லையென்றால் எல்லா விஷயத்திலும் சறுக்கி விடுவாய்.

* உன் குழந்தைகளுக்கு நீ ஏதேனும் கற்றுக்கொடுக்க விரும்பினால் போராடும் குணத்தைக் கற்றுக்கொடு.

– மால்கம் எக்ஸ் பொன்மொழி

You might also like