சுடரேந்திக் காத்திருக்கிறேன்!

பல்சுவை முத்து:

உழைத்துக் களைத்தோர்,
உங்கள் ஏழையர்,
உரிமை மூச்சுக்கு ஏங்கித் தவிப்போர்,
இருப்பிடம் இல்லார்,
அலை துரம்பனையார்,
அனுப்புக என்பால்.
அனைவரும் வருக

பொன் தலைவாயிலில் நானே
தூக்கிய சுடரோடு காத்து நிற்பேனே!

– அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் வாசகம்

You might also like