கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!

அருமை நிழல் :

மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே” பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது. அப்போது, இடைவேளையில், நடிகர் திலகம் சிவாஜி, தேவிகா, இயக்குனர் பி.ஆர்.பந்துலு ஆகியோர் ஓய்வெடுக்கும் காட்சி.

You might also like