சமூக சிந்தனையாளர் கலைவாணர்!

– பானுமதி

நடிகை பானுமதியிடம் ஒருமுறை பொன்மணி வைரமுத்து பேட்டி எடுத்தார். அப்போது கலைவாணர் பற்றி கேட்ட கேள்விக்கு பானுமதி சொன்ன பதில்…

பொன்மணி வைரமுத்து:

“கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளீர்கள், கலைவாணரைப் பற்றி சொல்லுங்களேன்.”

பானுமதி:

“அவர் மிகப்பெரிய அறிவாளி, செட்டில் ஓய்வு நேரத்தில் அவரோடு பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட அவருடைய உரையாடல் ‘சமூகத்தை’ ப் பற்றியதாகத்தான் இருக்கும்…”

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு

You might also like