இயல்பிலிருந்து இயற்கை மாறிய தருணம்!

படித்ததில் ரசித்தது  :

சீசனில் இல்லாத பழங்களை
மனிதன்
எல்லா பருவத்திலும்
உண்ண
பேராசை பூண்டபோது
வேளாண்மையிலிருந்த
இயற்கை நீங்கியது!

– ஜப்பானிய வேளாண்மை அறிஞர் மசனாபு ஃபுக்கோகா 

You might also like