உன்னை நீ நம்பு!

இன்றைய நச்:

துயர்தனைக் கண்டே பயந்து விடாதே;
சோர்வை வென்றாலே துன்பமில்லை;
உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்;
உதவி செய்வார் யாருமில்லை!

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

You might also like