நாம் தான் கவலையை உருவாக்குகிறோம்!

படித்ததில் ரசித்தது:

அசைந்து கெட்டது மனம்;
அசையாமல் கெட்டது உடல்;

எது அசைய வேண்டுமோ
நாம் அதைச் செய்யாமல்

உடலை வளைக்காமல்
நோயைக் கொண்டு வருகிறோம்;

அசையாமல் வைக்க வேண்டிய மனதை
யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து
முக்கியமான சமயங்களில்
சிந்திக்க முடியாமல் போகும்

மனமாக பயன்படுத்துகிறோம்;
கவலையை உருவாக்குகிறோம்!

– வேதாத்திரி மகரிஷி

You might also like