பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!

இன்றைய நச் :

எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்:
“திருடன் திருடன்” என்று கத்தினேன்;
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

You might also like