மண் மணம் மாறா மதுரைத் தமிழ்!

அருமை நிழல் :

மதுரை வட்டாரமொழியைப் பிரபலப்படுத்தியதில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கியப் பங்குண்டு.

குரலை லாவகமாகக் கீழே இறக்கி ”என்னய்யா.. இப்படிப் பார்க்குகிறீகளே” என்று மதுரைத் தமிழை அவர் உச்சரிக்கும் பாப்பையா துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர். பிறகு திசை சற்றே மாறிப் பட்டிமன்ற நாயகர்.

மதுரையை நேசிக்கும் பாப்பையா குடும்பத்துடன் -அந்தநாள் புகைப்படம்.

You might also like