ஒரே நாளில் ஒரே மேடையில் நடந்த திருமணம்!

அருமை நிழல் :

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-பத்மாவதிக்கும், இதேபோல் இசைச்சித்தர் C.S.ஜெயராமன் – கிருஷ்ணவேணிக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம்.

நல்வரவை எதிர்பார்க்கும்:-
கலைவாணர் N.S.கிருஷ்ணன்,
M.K.தியாகராஜ பாகவதர்.

  • நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
You might also like