பொண்ணு கருப்புத் தோலா? சிகப்புத் தோலா?

பரண் :

பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் கொல்லங்குடி கருப்பாயின் மகனாக நடித்திருப்பார் வி.கே.ராமசாமி.

மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கொல்லங்குடி மகனிடம் கேட்பார்.

“ஏண்டா.. ராமசாமி.. பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கிறீயே.. பொண்ணு கருப்புத் தோலா? சிகப்புத் தோலா?”

“ம்ம். புலித்தோலு”- பளிச்சென்று சொல்வார் வி.கே.ஆர்.

கொல்லங்குடி கிராமத்திற்கே உரித்தான நாற்றைப் போன்ற குரலில் பாடுவதை மறக்க முடியாது.

“தங்க ரயிலேறி நான்
தாய் வீடு போகையிலே எனக்கு
தங்க நிழல் இல்லை..
தாய் வீடு சொந்தம் இல்லை”

You might also like