சமூகத்தைப் பற்றிய புரிதல் தேவை!

இன்றைய நச்:

எந்த ஒரு மனிதனின் வாழ்வும், உண்பதும் உடுப்பதும் உறங்குவதுமாகவே இருந்துவிடக்கூடாது.

மனிதன் தன்னைப் பற்றியும், தன்னைச் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பற்றியும், தான் வாழும் சமகாலப் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றியும், அரசியல் நிலவரங்களைப் பற்றியும், பண்பாட்டுத் துறை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

– எஸ்.வி. சகஸ்ரநாமம்,
நாடக ஆசிரியர் / இயக்குநர்

You might also like