பரமபதக் கட்டத்தைவிடவும் வாழ்க்கை புதிரானது!

இன்றைய நச்:

வாழ்க்கை
பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது;
எந்த ஏணி ஏற்றிவிடும்
எந்தப்பாம்பு
இறக்கிவிடும்
எனத் தெரியாது;
அதைவிடவும்
எது பாம்பு எது ஏணி எனக்
கண்டுகொள்வதும் எளிதல்ல;
ஆனாலும் விளையாடிக் கொண்டே
இருக்க வேண்டும்!

– எஸ்.ராமகிருஷ்ணன்

You might also like