எப்போது இந்த உலகை ரசிக்க முடியும்?

தாய் சிலேட்:

உன் கண்களில்
இனிமை இருந்தால்
உன்னால் இவ்வுலகின்
எல்லா மனிதர்களையும்
நேசிக்க முடியும்;
உன் நாவில்
இனிமை இருந்தால்
எல்லா மனிதர்களும்
உன்னை நேசிக்க முடியும்!

– அன்னை தெரசா

You might also like