ஓய்வை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

டென்னிஸ் உலகில் லெஜண்டான செரீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர் இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

தொடர்ந்து ஜொலித்த செரீனாவுக்கு இன்று நியூஸிலாந்தில் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பெரும் சறுக்கலை தந்தது.

ஆட்ட முடிவில் கண்ணீர் விட்டபடி டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இது பலரது ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது.

செரீனா தனது கையில் அன்பு சின்னத்தை காட்டி கண்ணீர் விட்டபடி புறப்பட்டார்.

பல ரசிகர்கள் சமூகவலை தளங்களில் செரீனாவை பாராட்டி பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

“இது போல் ஒரு வீராங்கனையை உலகில் பார்க்க முடியாது. செரீனாவை வார்த்தைகளால் புகழ முடியாது” என தெரிவித்து வருகின்றனர்.

You might also like