அறிவோடும் ஆற்றலோடும் உழைத்தால் வெற்றி நிச்சயம்!

தாய் சிலேட்:

அறிவாலும் ஆற்றலாலும்
ஆகாத காரியம் இல்லை;
அறிவும் ஆற்றலும்
சேர்ந்து உழைத்தால்
வெற்றி நிச்சயம்!

– பேரறிஞர் அண்ணா.

You might also like