மனிதர்களைப் புரிந்து கொள்ள…!

மனிதர்களை கிட்டே சேர்க்கிறேன்.
மனிதர்களை கிட்டே சேர்ப்பதன் மூலம்
மனிதர்களை அறிந்து கொள்கிறேன்..
மனிதர்களை அறிந்து கொள்வதன் மூலம்
மனிதர்களைப் புரிந்து கொள்கிறேன்.
மனிதர்களைப் புரிந்து கொள்வதன் மூலம்
மனிதர்களை எட்ட வைப்பதே சரி
என மீண்டும் உணர்ந்து கொள்கிறேன்!

– சுஜாதா

You might also like