அதிமுக தொண்டர்களை கேவலப்படுத்திய முன்னாள் அமைச்சர்!

“தகுதியற்றவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. அதிமுகவில் தான் யார் வேண்டுமானாலும் பதவிக்கும், தலைமைப் பொறுப்புக்கும் வரலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எடப்பாடி, ஓ.பி.எஸ். அதே நேரத்தில் தகுதியே இல்லாத “தெருவில் போகிற நாய் நானும் தேர்தலில் நிற்பேன்” என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் நம் தொண்டர்கள் அவர்களை விரட்டி விட்டனர்” என்றார்.

தனது சக கட்சித் தொண்டரை தெருவில் போகிற நாய் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை கேட்டு அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர்.

You might also like