பழைய ஜீவா செத்துப் போயிடுவானே!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி கிராமத்தில் ஜீவா வசித்ததும் சிறிய குடிசை வீட்டில் தான்.

சென்னைக்கு வந்து வசித்தது, தாம்பரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில்.

அதைப் பார்த்த தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஜீவாவின் வீட்டை மாற்றிக் கட்டித் தருவதாகச் சொன்ன போது,

அமைதியாக எம்.ஜி.ஆரிடம் ஜீவா சொன்ன பதில்:

“கட்டித்தரலாம். ஆனா அந்தப் பழைய ஜீவா செத்துப் போயிடுவானே”

10.12.2021  4 : 30 P.M

You might also like