இலக்கை அடைய ஒரே வழி?

எதிலும் தீவிரமாக இரு…
செயல் நிறைவேறும் வரை இலக்கை மாற்றாதே!

– என்றார் வின்சென்ட் வான்கா.

ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

“இன்றைக்கு மட்டும் மாற்றிக் கொள்ளலாம்” என்று சிறிய பிறழ்வை மேற்கொண்டால் அது நாளைக்கும் தொடரும். பாதை மாற்றத்துக்கு அதுவே அடிப்படை ஆகிவிடும்.

ஆகவே, கான்கிரீட் போல உறுதியான முடிவை எடுப்பதே இலக்கை அடைவதற்கு ஒரே வழி.

நன்றி: முகநூல் பதிவு

You might also like