எவ்வளவு அரிய கலைஞர்கள்?

அருமை நிழல்:

நாடகக் காவலர் அவ்வை T.K.சண்முகம், நவரச நாயகர் T.S.பாலையா, T.K.பகவதி (பின்னால்) கலைவாணர் N.S.கிருஷ்ணன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஏழிசை மன்னர் M.K.தியாகராஜா பாகவதர், சந்தானலட்சுமி, C.T.ராஜகாந்தம் ஆகியோர் ஒரே மேடையில்.

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

You might also like