மொழி ஞாயிறு பாவணருடன்…!

அருமை நிழல்: 

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

பா.செயப்பிரகாசம் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1967ல்) எடுத்தது. பாவணாருக்கு இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் பாலசுப்பிரமணியம். பா.ஜெயப்பிரகாசத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் இளங்கலை தமிழ் இறுதியாண்டு ப.காளிமுத்து.

நிற்பவர்களில் பழனி என்ற ராகுல் தாசன் (எழுத்தாளர்) இளங்கலை தமிழ் மாணவர், இடது பக்கம் நிற்பவர் கரு.முத்துசாமி, இளங்கலை இறுதியாண்டு தமிழ் மாணவர்.

நன்றி: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

You might also like