திண்டுக்கல்லில் தொடங்கிய முதல் தேர்தல் அலுவலகம்!

அருமை நிழல் :

1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலுக்காக வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் முதல் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து கொடியேற்றுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவருக்கு மாலை அணிவிப்பவர் எம்.பி. சுப்பாராசு.  எம்.ஜி.ஆருக்குப் பின்னால் இருப்பவர்கள் காளிமுத்துவும் வா.சு.சொக்கனும்.

– நன்றி: முகநூல் பதிவு.

04.03.2021 05 : 15 P.M.

You might also like