எழுவர் விடுதலை: இனியும் தாமதிக்க வேண்டாம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் எத்தனை ஆயுள் தண்டனைக் காலத்தைத் தான் அனுபவிப்பது?

எத்தனையோ பேர் எழுதி, எவ்வளவோ பேர் விவாதித்து, தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் ஆளுநரைச் சந்தித்த பிறகாவது தாமதிக்காமல் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

நீதி தாமதிக்கப்பட்டிருந்தாலும், மறுக்கப்பட்ட நீதியாகிவிடக் கூடாது.

– யூகி

30.01.2021 03 : 08 P.M

You might also like