ரசிகர்களுக்கு ஜெய்சங்கரின் வெளிப்படையான பதில்!

“நான் செய்வது கலைத்தொண்டல்ல.

நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல.

நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”

-15.11.1971-ல் வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் தன்னுடைய ரசிகர்களின் விமர்சனத்திற்கு நடிகர் ஜெய்சங்கர் அளித்த பதில்.

12.01.2021 04 : 30 P.M

You might also like