நிறைவடைந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு!

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நிறைவடைகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்த ஜானகி அம்மாள் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்.

ஆரம்பத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற வி.என்.ஜானகி!

குமாரி ரத்னம், கே.வி. ஜானகி, பி. லீலா மூவரது பாட்டுக்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. பாட்டு அமைத்தவரும் ட்யூன் போட்டவர்களும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள்.

பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!

தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.

சிரிக்கச் சிரிக்க ஒரு சீரியசான கதை!

குருவாயூர் அம்பலநடையில் படம் திரையில் ஓடும் நேரம் குறைவு. அதேநேரத்தில், காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். அதுவே செறிவுமிக்க படம் பார்த்த உணர்வை உண்டுபண்ணுகிறது.

எலக்சன் – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

புதுமையற்ற கதை என்றபோதும், தனது காட்சியாக்கம் மூலம் இரண்டரை மணி நேரத்தை விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது தமிழ் & டீம். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மாற்றான ஒன்றைத் தேடுபவர்களுக்கு எலக்சன் படம் ரொம்பவும் பிடித்துப் போகலாம்!

5-ம் கட்டத் தேர்தல் – மோடி ஆவேசம்; சோனியா உருக்கம்!

உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடவில்லை – என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது – என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் – நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும்.