டிரம்பின் இந்த வார்த்தையாவது பலனைத் தருமா?

ஐந்து மாதப் போருக்குப்பின் முதன் முறை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு.

உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்திய படைப்பாளி!

தமிழ் நவீன இலக்கியவாதிகளின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுபவரான எழுத்தாளர் ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம். இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் 1942-ல் பிறந்தார். இந்திய ரயில்வேயில் சிறிது காலம் பணியாற்றினார். டெல்லியில் உள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பணியிட மாற்றத்தால் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தார். 1987-ல் சிருங்கேரியில் துங்கா நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி அகால மரணமடைந்தார்.  45 ஆண்டுகளே வாழ்ந்தாலும் நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்படப்போகும் படைப்புகள் […]

போன்சாய் என்பது மரம் அல்ல!

ஒரு போன்சாய் கலைஞரின் வேலை, மரத்தை கட்டுப்படுத்துவது அல்ல; அதன் இயல்பை புரிந்துகொண்டு அதனுடன் சேர்ந்து வளர்வதுதான்.

பள்ளிகளில் மண்ணின் மணம் வீசட்டும்!

மாணவர்கள் அணுவைப் பற்றி பேசுகிறார்கள். செயற்கை நுண்ணறிவைப் பற்றி விவாதிக்கிறார்கள். விண்வெளியில் மனிதன் குடியேறுவது பற்றிக் கட்டுரை எழுதுகிறார்கள்.

மழைக்காக வானத்த எதிர்பார்த்து கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்!

ஆடி மாசம் பிறந்து சில நாட்களாகி விட்டன. இன்னும் வெய்யில் குறைந்தபாடில்லை. வெக்கை தாங்க முடியவில்லை. வீசும் அனல் காற்று அக்னியாக பொசுக்குகிறது. குற்றாலத்தில் போதுமான தண்ணீர் விழவில்லை. தாமிரபரணியில் வாய்க்கால் மாதிரிதான் தண்ணீர் செல்கிறது. வைகாசி கடைசி ஆனி முதலிலேயே சாரல் ஆரம்பித்துவிடும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாரல், அணிந்திருக்கும் ஆடைகள் நனைகிற அளவுக்கு அப்படியே ஜில்லுனு தெளிக்கும். ஆடி மாசம் முழுவதும் மே காத்து அலைக்கழிக்கும். கூரை வீடுகள், ஓலை வீடுகள் பிய்த்துக் கொண்டு […]

மேகதாது பிரச்சனை : தொடர்ந்து வலுக்கும் சர்ச்சைகள்!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி, இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க முடியாமல், ஏதோ ஒரு தடையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே நீர் மேலாண்மை சார்ந்த வரலாறாக உள்ளது.