புகையிலை விளம்பரங்களால் பலியாகும் இளைஞர்கள்!

மே 31: உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம், வெறும் ஒரு நிகழ்வு அல்ல – இது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான அவசர அழைப்பு. 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் “புகையிலைத் தொழில் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்” என்பது வெறும் முழக்கம் அல்ல – இது நமது காலத்தின் மிக முக்கியமான பொதுச் சுகாதார சவாலுடன் தொடர்புடையது. புகையிலைத் தொழில்துறையின் புதிய முகம்: […]

உருளைக்கிழங்கு இருந்தால் போதுமே…!

மே 30 – உலக உருளைக்கிழங்கு தினம் ’உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு..’ பாடல் இன்று பெரியவர்களிடையேயும் பிரபலம். மூலப்பாடலைக் கேட்காதவர்களிடத்திலும் கூடம், அந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிற வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், நம் அன்றாட வாழ்வில் உருளைக்கிழங்குக்குக் கிடைத்துள்ள இடம். ’உருளைக்கிழங்கு இருந்தா போதுமே, சட்டுன்னு ஒரு பொறியல் பண்ணிடலாமே’ என்பதுதான் சமையற்கட்டில் அவசர அவசரமாக நுழைபவர்களின் முதல் எண்ணமாக இருக்கும். முக்கியமாக, சிறு குழந்தைகள் இருக்கிற வீடுகளில் காய்கறிப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது உருளைக்கிழங்குதான். […]

கூகி வா தியாங்கோ: சிந்திக்கும்போது எழுதவிடவில்லை!

இரண்டாயிரத்துக்கு முன்பு தாமரைச் செல்வி, நிழல் பதிப்பகங்களின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுவை சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி , “கென்ய எழுத்தாளர் கூகி அவர்களின் ‘Devil on the Cross” நாவலை தமிழில் கொண்டுவரப் போகிறேன். அமரந்தா மொழிபெயர்க்கிறார். டெல்லியில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கூகியை சந்தித்தேன். அவரே கைப்பட எழுதி மொழியாக்க ஒப்புதலைத் தந்துவிட்டார்!” என்றார். கூகி ஜேம்ஸ் வா தியாங்கோ என்ற பெரும் இலக்கிய போராளியின் பெயரை நான் முதலில் அறிந்தது […]

31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

புத்தகம் வாசிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

புத்தகம் – மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.‌ இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் முடியும், முடியாது என பதிலளிப்பது கடினம். ஏனெனில் சாதிப்பது என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் அவர்களின் முயற்சிகளைந் பொறுத்தது. இருப்பினும், புத்தகம் படிப்பதன் மூலம் நம் அறிவு, திறன்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய […]

தொண்டர்களை நேசித்த தலைவர்!

தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை.