Browsing Tag

விடைத்தாள்

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய 9.38 லட்சம் பேர்!

தமிழகத்தில் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.