Browsing Tag

எழுத்தாளர் கோவை ஞானி

நெஞ்சில் உள்ளது ஞானம்!

மக்களுக்கு நான் இன்னும் என்னால் இயன்றதையெல்லாம் செய்கிறேன். என் வசதிக்குறைவையும் மீறிச் செய்கிறேன். என்னைப் போதிய அளவுக்கு நண்பர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் என் வருத்தம்.

மனநிறைவான வாழ்வுக்கு என்ன வழி?

மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இதுவே அடிப்படை. - எழுத்தாளர் கோவை ஞானி